KARPATHU IAS Academy Official
37.3K subscribers
1.56K photos
29 videos
1.14K files
4.49K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
1. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
Anonymous Quiz
1%
அ) பாரதியார்
2%
ஆ) பாரதிதாசன்
94%
இ) பெருஞ்சித்திரனார்
3%
ஈ) கவிமணி
👍1
2. நிலம் எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- எனக் கூறியவர்
Anonymous Quiz
72%
A) மாணிக்கம்
14%
B) சுப்புரத்தினம்
8%
C) வாணிதாசன்
6%
D) காசி ஆனந்தன்
👏2
3. தமிழ்க்கும்மி என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
8%
A) கொய்யாக்கனி
9%
B) பாவியக்கொத்து
79%
C) கனிச்சாறு
4%
D) நூறாசிரியம்
👍7👏1
Q5.
பின்வரும் அடிகளிலிருந்து ஆளுமையை அடையாளம் காண்க.
1. தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்
2. அமிழ்தே நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்
3. தமிழே உன்னை நினைக்கும்
தமிழன் என் நெஞ்சம் இனிக்கும் இனிக்கும்.
👍3
Q6 உயிர், மகிழ்ச்சி ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Anonymous Quiz
23%
A) தொல்காப்பியம்
13%
B) திருக்குறள்
7%
C) அகநானூறு
57%
D) A மற்றும் B
👍3😁1🤔1
Q7. ஒழி, செல், முடி, புகழ் ஆகிய சொற்கள் இடம்பெற்ற நூல் எது?
Anonymous Quiz
57%
A) தொல்காப்பியம்
23%
B) திருக்குறள்
16%
C) புறநானூறு
4%
D) அகநானூறு
👍2
Q9. கனிச்சாறு என்ற நூல் எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது?
Anonymous Quiz
8%
A) நான்கு
11%
B) ஆறு
78%
C) எட்டு
3%
D) பத்து
Q10. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருத்தமற்றது எது?
Anonymous Quiz
3%
A) தமிழ்நிலம்
5%
B) தமிழ்ச்சிட்டு
7%
C) தென்மொழி
84%
D) தமிழ்க்கனி
👍3🔥1
Q11. பெரும் ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும் அழியாமலே நிலை நின்றதுவாம் - என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்
Anonymous Quiz
59%
A) கனிச்சாறு
14%
B) கொய்யாக்கனி
22%
C) பாரதிதாசன் கவிதைகள்
5%
D) குடும்ப விளக்கு
👍1👏1
Q12. தேன் தோன்றியது போல மக்கள் நாவில் செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! - எனக் கூறியவர்?
Anonymous Quiz
34%
A) பெருஞ்சித்திரனார்
16%
B) பாரதிதாசன்
41%
C) வாணிதாசன்
9%
D) பாரதியார்
Q15 பெருஞ்சித்திரனார் தொடர்பான கூற்றுகளை கவனி?
1. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் ஆகும்.
2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம், முதலான நூல்களை இயற்றியுள்ளார்.
3. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர். இவரின் கனிச்சாறு என்ற நூல் தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்டது.