TNPSC Success Percentage Just 2% Only
TNPSC தேர்ச்சி பெற விரும்பாதவர்கள் வகுப்பில் கலந்து கொள்வதில்லை என்பது நிதர்சனம்
TNPSC தேர்ச்சி பெற விரும்பாதவர்கள் வகுப்பில் கலந்து கொள்வதில்லை என்பது நிதர்சனம்
அமுதா IAS
#Karpathuias
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1994 பேட்ஜ் IAS அதிகாரி. 27 வருடக் கறைபடியாத பணிக்கு சொந்தக்காரர்.
படிக்கும் போது மூன்று முறை கபாடி போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது கனிமவளக் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். அதன் பிறகும் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டே அடக்கியவர்.
தர்மபுரி ஆட்சியராக பணிபுரிந்த போது தன் முத்திரையைப் பதித்தார்.
2015 ம் வருடம் அலட்சியத்தால் ஏற்பட்ட சென்னை வெள்ள பாதிப்பைத் தன் திறமையால் கட்டுப்படுத்தினார்.
அப்துல்கலாம், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரின் இறுதிச் சடங்குகளை அரசு சார்பில் யாதொரு குறையில்லாமல் நடத்தி முடித்தார்.
குறிப்பாகப் பதட்டமும் பரபரப்பும் நிறைந்த கலைஞரின் இறுதிச் சடங்கை பொறுப்பும் உறுதியும் நிறைந்த ஒரு மகளைப் போல மிகக் குறைந்த நேரத்தில் சிறு குறையுமின்றி நடத்தி முடித்தார்.
பேராளுமை மிக்க கலைஞர் என்ற மனிதர் ஆற்றிய சமூகப்பணிகளை மனதிற்குள் நிறுத்தி நெகிழ்ந்து தன் இறுதிக் கைப்பிடி மண்ணைக் குழிக்குள் போட்ட அந்நொடியில் மக்கள் மனதில் கலைஞரின் வாரிசாகவே தெரிந்தார்.
அவரின் நேர்மை, அறிவுக்கூர்மை, திட்டமிடல், ஆளுமைப்பண்பு, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீளவும் தமிழகப் பணிக்கு வருவிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஊராக வளர்ச்சித் துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் மேடம்.
#Karpathuias
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர். 1994 பேட்ஜ் IAS அதிகாரி. 27 வருடக் கறைபடியாத பணிக்கு சொந்தக்காரர்.
படிக்கும் போது மூன்று முறை கபாடி போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த போது கனிமவளக் கொள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். அதன் பிறகும் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டே அடக்கியவர்.
தர்மபுரி ஆட்சியராக பணிபுரிந்த போது தன் முத்திரையைப் பதித்தார்.
2015 ம் வருடம் அலட்சியத்தால் ஏற்பட்ட சென்னை வெள்ள பாதிப்பைத் தன் திறமையால் கட்டுப்படுத்தினார்.
அப்துல்கலாம், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோரின் இறுதிச் சடங்குகளை அரசு சார்பில் யாதொரு குறையில்லாமல் நடத்தி முடித்தார்.
குறிப்பாகப் பதட்டமும் பரபரப்பும் நிறைந்த கலைஞரின் இறுதிச் சடங்கை பொறுப்பும் உறுதியும் நிறைந்த ஒரு மகளைப் போல மிகக் குறைந்த நேரத்தில் சிறு குறையுமின்றி நடத்தி முடித்தார்.
பேராளுமை மிக்க கலைஞர் என்ற மனிதர் ஆற்றிய சமூகப்பணிகளை மனதிற்குள் நிறுத்தி நெகிழ்ந்து தன் இறுதிக் கைப்பிடி மண்ணைக் குழிக்குள் போட்ட அந்நொடியில் மக்கள் மனதில் கலைஞரின் வாரிசாகவே தெரிந்தார்.
அவரின் நேர்மை, அறிவுக்கூர்மை, திட்டமிடல், ஆளுமைப்பண்பு, மக்கள் மீதான அன்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மீளவும் தமிழகப் பணிக்கு வருவிக்கப்பட்டுள்ளார்.
இன்று ஊராக வளர்ச்சித் துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் மேடம்.
👍2
KARPATHU IAS Academy Official ™∞ pinned «https://youtu.be/Rpku6nFHSrA»
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM