KARPATHU IAS Academy Official
35.8K subscribers
1.61K photos
30 videos
1.15K files
4.54K links
Prepare TNPSC Prelims and Mains in easy way.

https://www.youtube.com/c/karpathuias

https://m.facebook.com/groups/1810762489240802/?source=create_flow

+919787314463 whatsApp – voice or Text.
Happy learning and happy sharing

Admin @KUBENDRAN_KIAS
Download Telegram
'அன்னநடை கற்கப்போய்த் தன்னடையும்
இழந்தாற் போல' - உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத்
தேர்ந்தெடுக்க :
Anonymous Quiz
18%
தவிப்பு
10%
வலிப்பு
70%
இழப்பு
1%
குவிப்பு
3👏2
'நீள் புகழ்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Anonymous Quiz
15%
வேற்றுமைத் தொடர்
12%
வினைமுற்று
67%
வினைத்தொகை
6%
வினைச்சொல்
4👏2🤔1
'வண்டர்' - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
Anonymous Quiz
24%
இலக்கணப்போலி
24%
தொழிற்பெயர்
48%
கடைப்போலி
4%
முதற்போலி
4👏1
'வெள' என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
Anonymous Quiz
3%
பல்லு
79%
கைப்பற்றுதல்
12%
மீட்டல்
6%
பள்ளு
1👍1
'நீ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
Anonymous Quiz
8%
தன்மை
87%
முன்னிலை
3%
படர்க்கை
1%
வியங்கோள்
3👍1
Forwarded from TNPSC 2026 - Daily Study Batch
Current Affairs Dec 16 to Dec 20 (P).pdf
20.8 MB
Test 11
3
10 பேர் ஒரு வேலையின் 2/5 பங்கை 8 நாட்களில் செய்து முடித்தால், மீதமுள்ள வேலையை 12 நாட்களில் முடிக்கத் தேவையான நபர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும்.
Anonymous Quiz
9%
5 நபர்கள்
39%
8 நபர்கள்
42%
10 நபர்கள்
10%
12 நபர்கள்
4
10 பேர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்து 3 நாட்களில் 20 மரங்களை வெட்ட முடிந்தால், 24 பேர் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்து 32 மரங்களை எத்தனை நாட்களில் வெட்டுவார்கள்?
Anonymous Poll
17%
3.5 நாட்கள்
26%
5 நாட்கள்
49%
6 நாட்கள்
8%
7.5 நாட்கள்
9
👍2🤔21
3👍3👏1
வாழ்க்கையில் மன்னிப்பதும்,
மன்னிப்பு கேட்பதும்..

எந்த வகையிலும் நம்மைச் சிறுமைப்படுத்தப் போவதில்லை.

எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை வருடங்கள், மாதங்கள், நாட்கள் என்பது நமக்கே தெரியாது!

மன்னிப்புக் கேட்பவன் மனிதன் என்றால்..

மன்னிப்பவன் மாமனிதன்!!

இனிய இரவு வணக்கம்.
🔥1110👍8👏1
Map - Major Ports
2
சோதனைகள் மனிதனின் மனவளத்தை அதிகரிக்கும்..
வெற்றிகள் அவனது தலைகனத்தை அதிகரிக்கும்..

தோல்விகள் அவனை அடையாளம் காட்டும்..
சிந்தனைகள் மட்டுமே அவனுக்கு நல்வழி காட்டும்..!

தாயம் விழுந்தால் தான் ஆடவே ஆரம்பிக்க முடியும்..!
காயம் பட்டால் தான் வாழவே ஆரம்பிக்க முடியும்..

கண்ணீர்த் துளி விலை மதிப்பற்றது.. அதைப் பொய்யான உறவுக்காக வீணடிக்காதே..

எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இரு.. ஆனால் மனிதர்களிடம் மட்டும்
விழிப்பாய் இரு....

வாழ்க வளமுடன்.....
11🔥10👍2🤔1
யுபிஎஸ்சி பற்றி கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்பதில் பெருமைப்படுகிறேன் ஐஏஎஸ் தரத்திலான வகுப்புகளை தமிழிலேயே கொடுக்கும் முக்கியமான சேனலாக நாம் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
👏7👌43🙏2🤔1
A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை முறையே 9 மற்றும் 12 நாட்களில் தனித்தனியாகச் செய்து முடிப்பார்கள். அவர்கள் இருவரும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாறி மாறி வேலை செய்தால், A வேலையைத் தொடங்கினால், அந்த வேலை எப்போது முடிவடையும்?

comment in our group https://t.me/tnpsckias
2